Palah Biswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

what mujib said

Jyothi Basu Is Dead

Unflinching Left firm on nuke deal

Jyoti Basu's Address on the Lok Sabha Elections 2009

Basu expresses shock over poll debacle

Jyoti Basu: The Pragmatist

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin Babu and basanti Devi were living

"The Day India Burned"--A Documentary On Partition Part-1/9

Partition

Partition of India - refugees displaced by the partition

Sunday, February 17, 2013

ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்: பைசா வாங்கிய இந்தியர்கள் பெயர்கள் அழிக்கப்பட்டனவா?

Viruvirupu, Monday 18 February 2013, 02:43 GMT
ஹெலிகாப்டரிலேயே இந்த 'வெட்டு'ன்னா... போர் விமானங்களில்?

ஹெலிகாப்டரிலேயே இந்த 'வெட்டு'ன்னா… போர் விமானங்களில்?

தற்போது டில்லியை கலக்கி கொண்டிருக்கும் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில், இந்தியர்களை தொடர்பு படுத்தும் ஆதாரங்கள் பல அழிக்கப்பட்டு விட்டதாக, பகீர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஹெலிகாப்டர் பேரத்தில், இந்தியாவை சேர்ந்தவர்களுக்கும், இத்தாலிய 'பின்மெக்கானிகா' நிறுவனத்துக்கும் இடையே, இடைத்தரகராக செயல்பட்ட நபர், குயிடோ ஹஸ்கே.

இவருக்குதான், இந்திய அரசு தரப்பில் இடைத் தரகர்களாக யார் செயல்பட்டனர்? இரு தரப்புக்கும் இடையே, பணப் பரிமாற்றங்கள் எப்போது நடந்தன? எவ்வளவு பணம், கைமாறியது? போன்ற விவரங்கள் அனைத்தும் தெரியும்.

இந்த விபரங்கள் அனைத்தையும் குயிடோ ஹஸ்கே, தன் கம்ப்யூட்டர் ஹார்டு டிரைவில், 'பனோரமா பாக்ஸ்' என்ற பெயரில், பதிவு செய்து வைத்திருந்தார் என்கிறார்கள். ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான விவகாரம் பெரிதானதை அடுத்து, இந்த தகவல் அனைத்தையும், குயிடோ அழித்து விட்டார் என்கிறது இத்தாலியப் பத்திரிகை ரிபப்ளிகா.

விவகாரம் கைது வரை போனபோது, விசாரணை அதிகாரிகள் குயிடோவின் தாயார் வீட்டில் அதிரடிச் சோதனை நடத்தினர். அங்கிருந்த சூட்கேசில், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான சில விவரங்களை, மற்றொரு ஹார்டு டிஸ்க்கில் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அந்த ஹார்டு டிஸ்க்கும், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான சில ஆவணங்களும் தற்போது இத்தாலி அரசின் வழக்கறிஞர் பஸ்டோ அரிசோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே பல தகவல்கள் அழிக்கப்பட்டு விட்டதால், தற்போது அவர்கள் வைத்திருக்கும் ஆவணங்களில், ஹெலிகாப்டர் பேரம் தொடர்பான இந்தியர்கள் பற்றிய அனைத்து விஷயங்களும் இடம்பெற்றிருக்குமா என்ற சந்தேகமும் ஏற்பட்டு உள்ளது.


LATEST 10 UPDATES
1. "ஜெயலலிதா சொன்னது ரொம்ப கரெக்ட்டுங்க" சந்தடி சாக்கில் சந்தில் புகுந்த ராஜா!Monday 18 February 04:06 GMT
2. ஹெலிகாப்டர் ஊழல்: வந்தார் சுப்ரமணியம் சுவாமி! ஆவணம் எப்ப வரும் சாமியோவ்?Monday 18 February 03:36 GMT
3. வீரப்பனின் கூட்டாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை! சிறைக்கு வெளியே பரபரப்பு!Monday 18 February 03:20 GMT
4. ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம்: பைசா வாங்கிய இந்தியர்கள் பெயர்கள் அழிக்கப்பட்டனவா?Monday 18 February 02:43 GMT
5. அமைச்சர் ப.சிதம்பரம் மீது தி.மு.க. புகார்! என்னங்க நடக்குது தி.மு.க.-வுக்கு உள்ளே?Monday 18 February 02:22 GMT
6. மொசாத் உளவாளி 'கைதி-X' மர்ம மரணம்! மறைத்த ரகசியம் வெளியாகும் நேரம் வந்தது!Monday 18 February 01:57 GMT
7. நடிகை ஐடியா: "ஆம்பள பசங்களை ராத்திரி 9 மணிக்கு வீட்ல பூட்டி வையுங்க"Sunday 17 February 12:50 GMT
8. அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலருக்கு கட்சியில் இருந்தே கல்தா! ஜெயலலிதா அறிவிப்பு!!Sunday 17 February 12:29 GMT
9. தனுஷ் கடலில் டயலாக் பேச, படகோடு கவிழ்த்தது காற்று! அப்புக்குட்டியும் ஜலக்கிரீடை!!Sunday 17 February 12:06 GMT
10. தமிழகத்தில் மழை: அடுத்த 2 தினங்களுக்கு சில நகரங்களில் மழை விடாது கொட்டும்!Sunday 17 February 07:56 GMT

No comments:

Post a Comment